இலங்கை அரசு குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்படவேண்டும்!

பிரித்தானிய பாராளுமன்றில் ரமேஷ்கரன் தெரிவிப்பு இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினரால் பிடித்து செல்லப்பட்ட தனது சகோதரன் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் தெரியாது என சாட்சியமளித்த ரமேஷ்கரன் மாணிக்கம் இலங்கை அரசிற்கு எதிராக சர்வதேச ரீதியில் வழக்குகள் தொடரவும் சாட்சியங்கள் அளிக்கவும் தயாராக உள்ளதாக என தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கோரியும் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு இலங்கை அரசின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தக்கோரியும் பிரித்தானிய பாராளுமன்றில் இன்று நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக … Continue reading இலங்கை அரசு குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்படவேண்டும்!